வானம்
வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை
Showing posts with label
ரசித்த கவிதைகள் -தமிழச்சி தங்கபாண்டியன்
.
Show all posts
Showing posts with label
ரசித்த கவிதைகள் -தமிழச்சி தங்கபாண்டியன்
.
Show all posts
சூழல் -தமிழச்சி தங்கபாண்டியன்
மழைச் சனியன் வந்தாலே
பிழைப்பு மந்தம்தான்
தெருவோரச்
செருப்பு தைப்பவரின்
உரத்த சாபத்தை வாங்கித்
தேம்பிச் செல்லும் மழையை
வழி மறித்து
முத்தமிட நின்ற என்மேல்
முந்திக்கொண்டு
முழுமூச்சாய்
நீரடித்துச் சென்ற
காரோட்டியைச்
சாபமிட்டுச்
சேறாகிப் போனது மனது
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)