இரவு
முழுக்க
அமர்ந்து இருந்தேன்
உன்
நினைவு
மரத்தடியில்
அது எனக்கு
போதி
எவ்வளவு
அழகாய்
கைகளை
பிடித்தாய்
இன்னும் மணக்கிறது
உன் வாசம்
பட்டாம்பூச்சி
பிடித்த
கைகளில்
ஒட்டும்
வண்ணம் போல்
உன்
வார்த்தைகள்
இன்னும் காற்றிலே
என்னவெல்லாம்
கனா கண்டேன்
நீயும்
நானும்
இதில்
எதாவது
செய்திருப்பனா
உன் கணவன்
முழுக்க
அமர்ந்து இருந்தேன்
உன்
நினைவு
மரத்தடியில்
அது எனக்கு
போதி
எவ்வளவு
அழகாய்
கைகளை
பிடித்தாய்
இன்னும் மணக்கிறது
உன் வாசம்
பட்டாம்பூச்சி
பிடித்த
கைகளில்
ஒட்டும்
வண்ணம் போல்
உன்
வார்த்தைகள்
இன்னும் காற்றிலே
என்னவெல்லாம்
கனா கண்டேன்
நீயும்
நானும்
இதில்
எதாவது
செய்திருப்பனா
உன் கணவன்
_________________________