வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

உயர்திணை












பற்றிய

கிளை விட்டே
மேலெழும்புகிறது
பறவை
வெட்டி
வீழ்த்தப்பட்ட
போதும்
துளிர்விட்டு
சிரிக்கிறது
விருட்சம்
புதைந்த
போதும்
முகிழ்த்து
கிளம்புகிறது
விதை
உதிரும்போதும்
சிரித்தும்
மனம் கமழ்ந்தும்
மலர்
பற்றியதை
விடவும்
முகிழ்த்து எழவும்
துயரில் மணக்கவும்
இல்லை
நேற்றைய தோல்விக்கு
இன்றுகளை பலிகொடுக்கும்
நான் எப்படி ஆனேன்
உயர்திணை

1 comment:

  1. All new online sportsbooks in 2021 | The best betway casino
    Get ready to bet on sports online in Canada. Learn 메리트카지노 about the best online sportsbooks 더킹카지노 for betway Canada. Find exclusive bonus codes and free bets.

    ReplyDelete