வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

மூன்று ஜென் கவிதைகள்

என்னுள்
தேடுகிறேன்
இல்லை கிடைக்கும்
வரை

தேநீர்
தொண்டையில்
இறங்குகிறது
நிகழ் காலம்

தூக்கி
எறிந்துவிட்டேன்
தேவையில்லை
மனது

No comments:

Post a Comment