வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

அணுத்திமிர் அடக்கு -அறிவுமதி

கொடிமரம்
ஒடி

சிறைகள்
இடி

இராணுவம்
அழி

அரசுகள்
அற்ற
அரசினைச்
செய்
'
கனவைச்
சுருட்டு

புனிதம்
விரட்டு

தீது
செயற்கை

காத்திருக்காதே

கற்பு
உடலுக்கு

காதல்
உயிருக்கு

காதலி

No comments:

Post a Comment