வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

தனியே பறக்கும் தும்பி

தட்டான்பூச்சிகள்


விளையாட


குழந்தைகள்


இன்றி


அமர்ந்தே இருக்கிறது


அதன்


கண்ணாடி சிறகுகள்


பிஞ்சு விரல்களை


எண்ணி வீரல்


கொண்டது


இப்போதெல்லாம்


குழந்தைகள்


நிஜத்தை விட்டு


நிழலில்


வாழ பழகி


கொண்டனர் போல


No comments:

Post a Comment