வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

பிரிவு


எதிர்பாரா
மரணமென
நிகழ்கிறது
உனது பிரிவு
இரண்டுதுளி
கண்ணீருக்கும்
கூட
இடமின்றி

No comments:

Post a Comment