வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

வெறும் கரங்களோடு

வெறும்
கரங்களோடு
திரும்புகிறேன்
ஏதோ
ஒன்றின்
ஞாபக
மறதியாய்
மீண்டும்
நினைவில்லா
அந்த
நினைவுகள்
என்னுள்
வெறுமை
நிரம்புகிறது
நீரற்ற
மீனை
போல்
பரிதவிக்கிறது
நம்பிக்கை
வாழ்வின்
மூடப்பட்ட
கதவுகளில்
மோதி
கலைத்து போகிறேன்
இருந்தும்
காத்து
கை கொடுக்க்ப்பது
தெய்வமோ
எதோ ஒன்று
என்னை
கரையில்
சேர்க்கிறது

No comments:

Post a Comment