வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

அடம் பிடிக்கிறதே….


தொலைபேசியில் நீ எனக்குத்தானே ” குட்நைட்” சொன்னாய். ஆனால் அந்த இரவோ அதைத்தான் நீ “நல்ல இரவு” என்று சொல்லிவிட்டதாக நினைத்து விடியவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதே…

—கவிஞர் தபுசங்கர்…..


No comments:

Post a Comment